உள்ளடக்கத்துக்குச் செல்

நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "கிறித்தவம்" (using HotCat)
சி →‎top: clean up, replaced: கிறிஸ்த்து → கிறிஸ்து (2)
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{For|நற்செய்தி நூல்களு|நற்செய்திகள்}}
== "நல்ல செய்தி" ==
{{Christianity|state=collapsed}}
கிறித்தவத்தில் '''நற்செய்தி''' ({{lang-en|The Gospel}} அல்லது {{lang-en|Good News}}) [[இயேசு கிறிஸ்து|இயேசு]]வின் செய்தியான கடவுளால் வாக்களிக்கப்பட்ட [[கிறிஸ்து]] அல்லது [[மெசியா]]வின் வருகை, குறிப்பாக [[இறையரசு|இறையரசின்]] வருகை, அவரின் [[இயேசுவின் சாவு|சாவு]] [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்ப்பு]] மற்றும் துணையாளரான [[தூய ஆவி]]வின் வருகை மற்றும் இவற்றை நம்பி ஏற்பவருக்கு கிடைக்கும் [[மீட்பு (கிறித்தவம்)|மீட்பு]] ஆகியவற்றைக்குறிக்கும். இதன் எxஉத்து வடிவ விவரிப்பு [[நற்செய்தி நூல்கள்|நற்செய்தி நூல்களில்]] காணக்கிடைக்கின்றது. கிறித்தவ இறையியலின்படி நற்செய்தி என்பது ஒரு புதிய கோட்பாடு அல்ல. பழைய ஏற்பாட்டில் முன் அறிவிக்கப்பட்டதன் நிறைவாகவே இது பார்கப்படுகின்றது.


{{கிறித்தவ குறுங்கட்டுரை}}
'''நற்செய்தி''' என்னும் சொல் கிறித்தவ சமய மரபில் சிறப்பான இடம் பெறுகிறது. "நல்ல செய்தி" என்று பொருள்தருகின்ற இச்சொல் "சுவிசேஷம்" எனவும் வழங்கப்பட்டது. அதாவது, "சு+விசேஷம் = நல்ல+செய்தி". இதன் மூலச் சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது. "எவாங்கேலியோன்" என்னும் அச்சொல்லின் நேரடிப் பொருள் "நல்ல செய்தி" என்பதே (εὐαγγέλιον, euangelion (eu- "நல்ல", -angelion "செய்தி"). கிறித்தவ சமயம் கற்பிக்கின்ற மையச் செய்திதான் தொடக்கத்தில் "நற்செய்தி" என அழைக்கப்பட்டது. அதாவது, "இயேசு கிறித்து இவ்வுலக மக்களைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்டு, அவர்களுக்கு விடுதலை வழங்கி, கடவுளோடு நிலையான ஒன்றிப்பில் இணைந்து பேரின்பம் அனுபவிக்கும் பேற்றினைத் தம் சிலுவைச் சாவின் வழியாகவும் உயிர்த்தெழுதல் வழியாகவும் பெற்றுத் தந்தார்" என்பதே "நற்செய்தி"யின் உட்கரு ஆகும்.


[[பகுப்பு:கிறித்தவ இறையியல்]]
புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நூல்களில் ஒன்றாகிய "கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்" என்னும் மடலில் (கி.பி. 54-55) புனித பவுல் "நற்செய்தி"யைக் கீழ்வருமாறு விளக்குகிறார்:
[[பகுப்பு:கிறித்தவ ஒன்றிப்பு]]
"சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த ''நற்செய்தி''யை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்...கிறித்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்..." (1 கொரிந்தியர் 15:1,3-4).
[[பகுப்பு:நற்செய்திகள்]]

== "நற்செய்தி" "நற்செய்தி நூல்" ஆன வரலாறு ==

இன்றைய கிறித்தவ வழக்கில் "நற்செய்தி" என்னும் சொல் இயேசு கிறித்துவின் வரலாற்றையும் போதனையையும் விளக்கி உரைக்கின்ற நான்கு புராதன ஏடுகளைக் குறிக்கும். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நால்வர் பெயரால் வழங்கப்படுகின்ற இந்த ஏடுகள் "நற்செய்தி நூல்கள்" (Gospels) என்று அழைக்கப்படுகின்றன. இவை கி.பி. 65-110 ஆண்டுக் காலத்தில் உருவாயின என்பது விவிலிய அறிஞர் கருத்து.

காண்க: [[நற்செய்தி நூல்கள்]]

[[பகுப்பு:கிறித்தவம்]]

19:42, 3 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்

கிறித்தவத்தில் நற்செய்தி (ஆங்கில மொழி: The Gospel அல்லது ஆங்கில மொழி: Good News) இயேசுவின் செய்தியான கடவுளால் வாக்களிக்கப்பட்ட கிறிஸ்து அல்லது மெசியாவின் வருகை, குறிப்பாக இறையரசின் வருகை, அவரின் சாவு உயிர்ப்பு மற்றும் துணையாளரான தூய ஆவிவின் வருகை மற்றும் இவற்றை நம்பி ஏற்பவருக்கு கிடைக்கும் மீட்பு ஆகியவற்றைக்குறிக்கும். இதன் எxஉத்து வடிவ விவரிப்பு நற்செய்தி நூல்களில் காணக்கிடைக்கின்றது. கிறித்தவ இறையியலின்படி நற்செய்தி என்பது ஒரு புதிய கோட்பாடு அல்ல. பழைய ஏற்பாட்டில் முன் அறிவிக்கப்பட்டதன் நிறைவாகவே இது பார்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்செய்தி&oldid=4041058" இலிருந்து மீள்விக்கப்பட்டது